tag:blogger.com,1999:blog-7956480385241601746.post8757601990535208975..comments2024-02-21T21:00:08.603+05:30Comments on திருத்தம் பொன்.சரவணன்: அறவாழி அந்தணன் ( யார் அந்தணர்?)பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7956480385241601746.post-80773076096770711212020-12-05T18:06:57.565+05:302020-12-05T18:06:57.565+05:30அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீ... அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்<br />பிறவாழி நீந்தல் அரிது. 8<br />அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்<br /><br />வஸீலா <br /><br />5: 35. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்<br /><br />17:57 இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் ushttps://www.blogger.com/profile/13480513154115892696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-4280478441722669822020-12-05T18:04:25.224+05:302020-12-05T18:04:25.224+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ushttps://www.blogger.com/profile/13480513154115892696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-71548649565417321662017-12-04T06:12:25.109+05:302017-12-04T06:12:25.109+05:30ஐயா,
அறம், பொருள், இன்பம் இம்மூன்றும் மானுடர்களு...ஐயா, <br /><br />அறம், பொருள், இன்பம் இம்மூன்றும் மானுடர்களுக்கே பொருந்துவதாகும் அல்லவா. இதைத்தானே அரசர்களும் தம்குடி வாழவே பிறநாட்டின்மீதும் படையெடுப்பு நடத்தி போரிட்டும் வெற்றி கண்டனர். அதை மட்டும் அறம் என்றலாகுமா???saravananhttps://www.blogger.com/profile/06883991099418621070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-45150512308733177662015-09-15T12:03:29.957+05:302015-09-15T12:03:29.957+05:30எனக்கு உடன்பாடு இல்லை... உங்களுக்கே தெரியும் காடுக...எனக்கு உடன்பாடு இல்லை... உங்களுக்கே தெரியும் காடுகளை அழித்துத்தான் இந்த உலகம் முழுவதும் விவசாய நிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆக லட்சோப லட்ச உயிரினங்களின் வாழ்விடத்தை அழித்து தனக்கு(மனிதன்) உணவு உற்ப்பத்தி செய்து கொண்டவன் எப்படி பல்உயிர் பேனுதலுக்குள் வருவான்? ஒரு காட்டை அழித்து விவசாய நிலம் உருவாக்கி அதில் தானும் தனகு;கு உதவும் ஆடு மாடுகளுக்கு நன்னை செய்துட்டா அவன் அந்தணனா???Kaarti Keyan Rhttps://www.blogger.com/profile/04401790997623335777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-53363923446339880972014-04-07T18:59:20.419+05:302014-04-07T18:59:20.419+05:30திரு. கார்த்திக,
நீந்துதல் என்பதற்கு கடத்தல் என்ற...திரு. கார்த்திக,<br /><br />நீந்துதல் என்பதற்கு கடத்தல் என்ற பொருளுமுண்டு. கருத்துக்கு மிக்க நன்றி.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-36980161043245081092014-03-30T21:35:36.686+05:302014-03-30T21:35:36.686+05:30மிக்க நன்றி பொன். சரவணன். நான் படித்த உரைகள் அனைத்...மிக்க நன்றி பொன். சரவணன். நான் படித்த உரைகள் அனைத்திலும் இருந்து மாறுபட்ட மறுக்க முடியாத விளக்கங்கள். அருமை!<br /><br />குறிப்பாக இந்த குறளின் விளக்கம் எனக்கு வியப்பை தருகிறது - உங்கள் கருத்துப் படி இரண்டாவது 'ஆழி', ஆழமாகத் தோண்டப்பட்டது என்று பொருள் பட வைத்துக்கொண்டாலும், வள்ளுவர் ஏன் 'நீந்தல் அரிது' என்று கூறி உள்ளார்? அப்படியென்றால், இங்கு 'ஆழி' எனும் பதம் 'கடலை&#Karthikhttps://www.blogger.com/profile/03529908243510373196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-42698601726175703702012-04-14T10:52:49.500+05:302012-04-14T10:52:49.500+05:30superb.... :) :)superb.... :) :)Saravanan / C Subramanianhttps://www.blogger.com/profile/06268961094196958491noreply@blogger.com