tag:blogger.com,1999:blog-7956480385241601746.post8859046359774808703..comments2024-02-21T21:00:08.603+05:30Comments on திருத்தம் பொன்.சரவணன்: ஆதிபகவன் யார்?பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-7956480385241601746.post-7586957669773466672022-10-20T09:46:50.215+05:302022-10-20T09:46:50.215+05:30*தொடக்கம்'*தொடக்கம்'Vijayhttps://www.blogger.com/profile/06284040753877626501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-53690145754259545452022-10-20T09:45:20.264+05:302022-10-20T09:45:20.264+05:30'வ' என்பது உண்மையில் 'ல' வாக இருந்...'வ' என்பது உண்மையில் 'ல' வாக இருந்திருக்கலாம் என்று ஒரு விளக்கக் கட்டுரையில் படித்தேன். பகலன் (பகலவன்). சரியான பொருள் என்று தோன்றுகிறது. சூரியனிலிருந்து தொடக்கும் என்பது பொருந்துகிறது.Vijayhttps://www.blogger.com/profile/06284040753877626501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-11323266524354541132022-10-20T09:41:26.832+05:302022-10-20T09:41:26.832+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Vijayhttps://www.blogger.com/profile/06284040753877626501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-6551613259668465252019-12-16T18:15:00.272+05:302019-12-16T18:15:00.272+05:30காலடி சிர வணக்கம் / ஸஜ்தா
வாலறிவன் நற்றாள் தொழாஅர...காலடி சிர வணக்கம் / ஸஜ்தா<br /><br />வாலறிவன் நற்றாள் தொழாஅர்<br /><br />மாணடி சேர்ந்தார்<br /><br />வேண்டுதல் வேண்டாமை இலானடி<br /><br />தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்<br /><br />அந்தணன் தாள்சேர்ந்தார்க்<br /><br />எண்குணத்தான் தாளை<br /><br />இறைவன் அடிசேரா தார்.<br /><br />இறைவனை வணங்கும் முறை , இறைவனை எப்படி தொழுவது ?<br /><br />இறைவன் காலடியில் விலெந்து கூப்பிடு / பிராத்தனை ஸை<br /><br /ushttps://www.blogger.com/profile/13480513154115892696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-18725490440173121892019-12-04T23:26:50.983+05:302019-12-04T23:26:50.983+05:30 தாள் வணங்குதல், தாள் சேர்தல், புகல் புரிதல், அடி ... தாள் வணங்குதல், தாள் சேர்தல், புகல் புரிதல், அடி சேர்தல்<br /><br />ஸஜ்தா (சிரம் பணிதல்) எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே - 3:43, 7:206, 17:107, 22:77, 25:64, 27:25, 41:37, 48:29, 53:62, 76:26, 96:19ushttps://www.blogger.com/profile/13480513154115892696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-61817267932255331772019-12-04T20:39:39.910+05:302019-12-04T20:39:39.910+05:30prophet Mohamed is not the one and only prophet , ...prophet Mohamed is not the one and only prophet , but previously there were many <br /><br />13:38 உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம்.<br /><br />15:10. (முஹம்மதே!) உமக்கு முன் சென்ற பல சமுதாயங்களுக்கும் தூதர்களை அனுப்பினோம்<br /><br />13:7 ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிகாட்டி உண்டு.<br /><br />16:113 அவர்களிலிருந்தே அவர்களுக்குத் தூதர் வந்தார்.<br /><br />in local language (eg Hebrew Sanskrit ushttps://www.blogger.com/profile/13480513154115892696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-46294676651393134292019-12-04T20:35:28.855+05:302019-12-04T20:35:28.855+05:30இறைவனின் இலக்கணம்
ஆதிபகவன் ; அல்லாஹ்விற்கு '...இறைவனின் இலக்கணம் <br /><br />ஆதிபகவன் ; அல்லாஹ்விற்கு 'அவ்வல்' முதலானாவேன் என்ற பெயர் வசனம் 57 : 3 <br /><br />ஓர் இறை கொள்கை <br /><br />தனக்கு உவைமை <br />இல்லாதான் தாள் அடி சேர்ந்தார்ர் <br /><br />வசனம் 112 :1 அவன்னுக்கு நிகராக யாரும் இல்லை <br /><br />வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு<br />யாண்டும் இடும்பை இல<br /><br />35:15.மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். ushttps://www.blogger.com/profile/13480513154115892696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-11481599151510926122016-04-02T12:27:52.340+05:302016-04-02T12:27:52.340+05:30= பத்ம புராணம் : பகவான் கிருஷ்ணரின் புனித நாமத்தை ...= பத்ம புராணம் : பகவான் கிருஷ்ணரின் புனித நாமத்தை ஜெபிப்பதற்கு எதிரான 10 குற்றங்கள் ==<br />1. பகவானின் புனித நாமத்தை பரப்ப தங்களது வாழ்கையை அர்ப்பணித்துள்ள பக்தர்களை நிந்திப்பது குற்றம். <br />2.பிரம்மா, சிவன் போன்ற தேவர்களின் நாமங்களை விஷ்ணுவின் நாமத்திற்கு சமமாகவோ தன்னிச்சையானவை என்றோ கருதுவது குற்றம். <br />3.ஆன்மீக குருவின் கட்டளையை மீறுவதும் அவரை ஒரு சாதாரண மனிதராக நினைப்பதும் குற்றம். <br Anonymoushttps://www.blogger.com/profile/15101159200297414616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-73313857273163694132016-04-02T12:27:21.482+05:302016-04-02T12:27:21.482+05:30மற்றும் சத்வகுண புராணங்கள் விஷ்ணு சம்பந்தமானவை அவை...மற்றும் சத்வகுண புராணங்கள் விஷ்ணு சம்பந்தமானவை அவை நற்குண புராணங்கள் 1 பாகவதபுராணம் 2. விஷ்ணுபுராணம் 3. நாரதபுராணம் 4. கருடபுராணம் 5. பத்மபுராணம் 6. வராஹபுராணம் ராஜஸகுண புராணங்கள் பிரம்மா சம்பந்தமானவை அவை அசுரகுண புராணங்கள் 1. ப்ரஹ்மாண்ட புராணம் 2. ப்ரஹ்ம வைவர்த்த புராணம் 3. மார்க்கண்டேய புராணம் 4. பவிஷ்ய புராணம் 5. வாமன புராணம் 6. ப்ரஹ்ம புராணம் தாமஸகுண புராணங்கள் சிவன் சம்பந்தமானவை அவை Anonymoushttps://www.blogger.com/profile/15101159200297414616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-75474069700111814332016-04-02T12:26:46.242+05:302016-04-02T12:26:46.242+05:30இதை கேட்ட பார்வதி குற்றமற்ற தேவர் தலைவனே பகவத்பக்த...இதை கேட்ட பார்வதி குற்றமற்ற தேவர் தலைவனே பகவத்பக்தியற்ற அந்தணர்களாலே சொல்லப்பெற்ற தாமஸ சாஸ்த்திரங்களை வரிசையாய் கூறுவிராக. அதற்கு சிவப்பிரான் தேவியே தாமஸ சாஸ்த்திரங்களை கூறுகிறேன் கேளாய். இந்தத் தாமஸ சாஸ்த்திரங்களை நினைத்தால்கூட அறிவாளிகளுக்கும் பதிதத்தன்மை ஆவான் அதாவது பாவியாக ஆவான். <br /><br />முதன்முதலில் பாசுபதம் முதலான சைவாகமங்கள் என்னும் சிவபூஜை பஸ்மம் பூசுதல் என்னால் நேரே சொல்லப்பட்டன. Anonymoushttps://www.blogger.com/profile/15101159200297414616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-33147909927818101512016-04-02T12:26:08.609+05:302016-04-02T12:26:08.609+05:30
விஷ்ணுபுராணத்தில் : பகவான் கிருஷ்ணர் சிவபெருமானி... <br />விஷ்ணுபுராணத்தில் : பகவான் கிருஷ்ணர் சிவபெருமானிடம் கூறுகிறார். கலியுகத்தில் அசுரத்தன்மையுள்ள மனிதர்கள் இருப்பார்கள் அவர்கள் தவறுகள் செய்துகொண்டே என்னையும் துதிப்பார்கள் அவர்கள் என்னை வணங்கிக்கொண்டே பாவகாரியங்கள் செய்துவருவதை தடுக்க நீர் உன்னை முழுமுதற்கடவுள் என கூறிக்கொண்டு சாஸ்த்திரகளை தவறாக புரிந்து கொள்ளும் படி செய்து அவர்களை திசை திருப்பி சிறிதுசிறிதாக பக்குவம் பெறும்படி செய்து Anonymoushttps://www.blogger.com/profile/15101159200297414616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-41440220794914780112016-04-02T12:25:21.418+05:302016-04-02T12:25:21.418+05:30-2-
== வைஷ்ணவர்களில் சிறந்தவர் சிவபெருமான் ==
பத்ம...-2-<br />== வைஷ்ணவர்களில் சிறந்தவர் சிவபெருமான் ==<br />பத்மபுராணம், பாகவதத்தில் 12.13.16 வைஷ்ணவானாம் யதா சம்பு: <br /><br /><br />மஹாபாரதத்தில் : விஷ்ணுராத்மா பகவத் சிவஸ்ய '''சிவனுக்கு ஆத்மா விஷ்ணு'''<br />யாதொரு (விஷ்ணுவின் தொப்புளில் தோன்றிய ) தாமரையில் பிரம்மன் உண்டானார். பிரம்மனிடமிருந்து சிவன் உண்டானார். சிவனிடமிருந்து முருகன் உண்டானார். வேதத்தில் உள்ள Anonymoushttps://www.blogger.com/profile/15101159200297414616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-7170628884335135112016-04-02T11:58:04.928+05:302016-04-02T11:58:04.928+05:30பரமபுருஷ பகவான் கிருஷ்ணரின் திரிபடைந்த நிலையான முக...பரமபுருஷ பகவான் கிருஷ்ணரின் திரிபடைந்த நிலையான முக்குணங்களுக்கு ஏற்ப பிரம்மா ராஜஸகுணமாகவும், விஷ்ணு சத்வகுணமாகவும், சிவன் தாமஸகுணமாகவும் வருகின்றனர். கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் மற்றவர்கள் அவரின் விரிவங்கங்களே.<br /><br />வாமனபுராணம், விஷ்ணுபுராணம், பத்மபுராணம், வராகபுராணங்களில்: பகவான், புருஷன் என்ற சப்தம் இயற்கையாகவே ஸனாதனனான வாஸூதேவனுக்கே சொல்லப் பட்டிருக்கிறது. வாமனபுராணத்தில்: Anonymoushttps://www.blogger.com/profile/15101159200297414616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-62810789681200530292016-04-02T11:47:54.009+05:302016-04-02T11:47:54.009+05:30'''முக்தலோபனிஷத்தில்: புருஷோ நாராயண: ப...'''முக்தலோபனிஷத்தில்: புருஷோ நாராயண: பூதம்பவ்யம் பவிஷ்யச்ச ஆஸீத் ஸஏஷஸர்வேஷாம் மோக்ஷதச்ச ஆஸீத்''' <br />புருஷனாகிய நாராயணன் சென்றவைகளும் வருபவைகளும் இருப்பவைகளும் ஆனார். அவர் எல்லோருக்கும் மோக்ஷத்தை கொடுப்பவராவும் ஆனார்.<br /><br />'''ஸாமவேதம் மஹோபனிஷத்தில் :அத புநரேவ நாராயணஸ்ஸோ(அ)ந்யம் காமம் மநஸா த்யாயீத தஸ்யத் யாநாந்தஸ்தஸ்ய லலாடாத் த்ரயக்ஷஸ் ஸூலபாணி புருஷோ (அAnonymoushttps://www.blogger.com/profile/15101159200297414616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-4039366057159230522016-04-02T11:46:57.356+05:302016-04-02T11:46:57.356+05:30ப்ரச்நோபனிஷத் மற்றும் பராசர பரதர்ம சாஸ்த்ரம்: ப்ரஹ...ப்ரச்நோபனிஷத் மற்றும் பராசர பரதர்ம சாஸ்த்ரம்: ப்ரஹ்மாணாம் இந்த்ரம் ருத்ரம் ச யமம் வருணமேவ ச நிக்ருஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரிஹோச்யதே<br />'''பிரம்மன்,இந்திரன், ருத்ரன், யமன், வருணன் ஆகியவரை ஹரிப்பதனால் ஹரி என்று சொல்லப்படுகிறான்'''<br /><br />யஜூர்வேதம் கடோபனிஷத்தில்: ஸோத்எந: பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம்பதம்<br />'''எவன் சம்சாரத்திற்கு அக்கரையை அடைகின்றானோ Anonymoushttps://www.blogger.com/profile/15101159200297414616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-12179578912164089492016-04-02T11:45:52.953+05:302016-04-02T11:45:52.953+05:30பாகவதம் 10.14.58 முக்தி அளிப்பவனும் முகுந்தன் என்ற...பாகவதம் 10.14.58 முக்தி அளிப்பவனும் முகுந்தன் என்ற பெயர் பெற்றவனும் பிரபஞ்ச தோற்றத்தின் அடைகலமுமான பகவானின் பாதகமலங்கலெனும் ஓடத்தை அடைந்தவனுக்கு, இவ்வுலகெனும் கடல் கன்றுகுட்டியின் குளம்பில் தேங்கிய நீர் போன்றதே. பக்தரின் நோக்கம் யாது எனில் ஒவ்வொரு அடியும் துன்பமயமான இவ்வுலகல்ல, பரமபதமான துன்பங்களேயற்ற வைகுண்டமே.<br /><br />பாகவதம் : க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் <br />''' கிருஷ்ணர் Anonymoushttps://www.blogger.com/profile/15101159200297414616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-17803971564483920742016-04-02T11:45:10.176+05:302016-04-02T11:45:10.176+05:30பாகவதம் 4.31.14 ஒரு மரத்தின் வேருக்கு நீர் வார்க்க...பாகவதம் 4.31.14 ஒரு மரத்தின் வேருக்கு நீர் வார்க்கும் போது அதன் அடிமரம், கிளை,மிலாறுகளுக்கு சக்தி அளிக்கின்றது. அதுபோல் வயிற்றுக்கு இடப்படும் உணவு புலன்களுக்கும் உடலின் பிற பாகங்களுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. இதுபோன்றே பக்தியால் அச்சுதனை வழிபடும் போது அவரின் பாகங்களாக விளங்கும் அனைத்து தேவர்களுக்கும் அவ்வழிபாடு திருப்திப்படுத்துகிறது.<br /><br />பாகவதம் 11.5.41 முகுந்தனின் பாதகமலங்களை Anonymoushttps://www.blogger.com/profile/15101159200297414616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-28695312027270154692016-04-02T11:44:35.630+05:302016-04-02T11:44:35.630+05:30ஏகோ ‘பி ஸன் பஹூதா யோ ‘வபாதி:
'''கிருஷ...ஏகோ ‘பி ஸன் பஹூதா யோ ‘வபாதி: <br />'''கிருஷ்ணர் ஒருவரே ஆனால் அவர் எண்ணிலடங்காத ரூபங்களிலும் அவதாரங்களிலும் வெளிப்படுபவர்.'''<br /><br />யத்ராவதீர்ணம் க்ருஷ்ணாக்யம் பரம் ப்ரஹ்ம நராக்ருதி:<br />'''வேத இலக்கியங்களிலே பரம பூரண உண்மை ஒரு நபரே என்று கூறப்பட்டுள்ளது. அவரது பெயர் கிருஷ்ணர்.'''<br /><br />கோபால தாபனீ உபநிஷத் 1..24<br />யோ ப்ரஹ்மாணம் விததாதி:Anonymoushttps://www.blogger.com/profile/15101159200297414616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-15044714346437197682016-04-02T11:44:05.379+05:302016-04-02T11:44:05.379+05:30கோபால தாபனீ உபநிஷத் 1.3
க்ருஷ்;ணோ வை பரமம் தைவதம் ...கோபால தாபனீ உபநிஷத் 1.3<br />க்ருஷ்;ணோ வை பரமம் தைவதம் <br /> '''கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள்'''<br /><br />கோபால தாபனீ உபநிஷத் 1..21<br />ஏகோ வசீ ஸர்வ க: க்ருஷ்ண ஈத்ய: <br /> '''கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் மற்றும் அவரே வணக்கத்துக்கு உரியவர்'''Anonymoushttps://www.blogger.com/profile/15101159200297414616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-43118155781584163562016-04-02T11:43:01.963+05:302016-04-02T11:43:01.963+05:30Krishna is the supreme personality of Godhead
== ...Krishna is the supreme personality of Godhead <br />== நமது சாஸ்த்திரத்தில் உள்ள அறிவுகளில் எல்லாம் அரசனாக விளங்கும் மற்றும் மிகமிக ரகசியமான பகுதிகள்: ==<br />கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவள் மற்ற அனைவரும் தேவர்களே ஆவார்கள். 33 கோடி தேவர்களும் கிருஷ்ணரின் சேவகர்கள் மற்றும் பக்தர்கள். கிருஷ்ணரை மட்டும் வழிபட்டால் போதும்,பிற தேவி தேவதைகளை வணங்கவேண்டிய தேவையில்லை. காரணம் கிருஷ்ணரிடம் அனைத்தும் Anonymoushttps://www.blogger.com/profile/15101159200297414616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-47620114092699537912016-03-13T10:55:00.382+05:302016-03-13T10:55:00.382+05:30பல கருத்துக்களில் எல்லோருக்கும் ஏற்றதான கருத்தை சொ...பல கருத்துக்களில் எல்லோருக்கும் ஏற்றதான கருத்தை சொல்வது நடுநிலை அல்ல. அது இதமானது என்று வேண்டுமானால் சொல்லலாம். நடுநிலை என்பது தனக்கு "சரி" என முற்றிலும் படுவதை உரைப்பதே ஆகும்.<br />அப்படி நீங்கள் கருத்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி.<br />ஆயின் கடந்த காலத்தில் ஆதிசங்கரர் ஆகட்டும் கச்சியப்ப சிவாச்சாரியார் ஆகட்டும் கம்பர் ஆகட்டும் இன்னும் பெரிய சான்றோர் அனவைரின் பெருத்த படைப்புகளை எல்லாம் Balahttps://www.blogger.com/profile/09137326930962310228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-33905499592035544952016-03-13T10:46:54.059+05:302016-03-13T10:46:54.059+05:30அய்யா! உங்களை போன்று எமக்கு தமிழில் பரிச்சயமும் அற...அய்யா! உங்களை போன்று எமக்கு தமிழில் பரிச்சயமும் அறிவும் திறமும் இல்லை. உமது பதிவுகள் போற்றத்தக்கவையே. இருப்பினும் சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.<br />பக என்ற சொல் ஆறு குணங்களை குறிக்கும் என்பது சான்றோர் அபிப்ராயம். அவ்வாறு குணம் பொருந்தியதால் கண்ணனின் கீதையும் பகவத்கீதை என்றே குறிப்பிடப்படுகிறது.<br />மேலோட்டமான அறிவு அல்லது பகுத்தறிவினால் மட்டுமே எல்லாவற்றையும் கடந்து இருக்கும் கடவுளை அறிய Balahttps://www.blogger.com/profile/09137326930962310228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-55037936537701330632014-06-03T11:41:06.309+05:302014-06-03T11:41:06.309+05:30மென்பொருள் தொழில் நுட்பத்தில் பொருட்பால் , குறுந்த...மென்பொருள் தொழில் நுட்பத்தில் பொருட்பால் , குறுந்தொகையில் பெருந்தரவு மற்றும் வள்ளுவத்தில் அளவீடுகள் எனும் தலைப்புகளில் அனுப்பலாமா?Chandrasekaranhttps://www.blogger.com/profile/06242737175093068633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-81101167717090954012014-06-03T11:39:23.011+05:302014-06-03T11:39:23.011+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Chandrasekaranhttps://www.blogger.com/profile/06242737175093068633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-3880468299803948302013-01-09T11:21:36.894+05:302013-01-09T11:21:36.894+05:30VALLUVAR IS NOT A SITHTHAR...THEN HOW HE HAS WRITT...VALLUVAR IS NOT A SITHTHAR...THEN HOW HE HAS WRITTEN KAMATHTHUPAAL..??<br />HE WRITES THE KAMMATHUPPAL..AS IF HE FEELS IN LOVE WITH A GIRL...<br />SO HE IS A RATIONALIST..NOT A SITHTHAR..Anonymousnoreply@blogger.com