tag:blogger.com,1999:blog-7956480385241601746.post8922688267433156702..comments2024-02-21T21:00:08.603+05:30Comments on திருத்தம் பொன்.சரவணன்: யார் வித்தகர்?பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7956480385241601746.post-49735324508694511912019-12-05T16:38:26.092+05:302019-12-05T16:38:26.092+05:30தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றா...தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்<br />தோன்றலின் தோன்றாமை நன்று<br /><br />பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்பதே நல்லது.<br /><br />240 வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய<br />வாழ்வாரே வாழா தவர்<br /><br />தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிரோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் ushttps://www.blogger.com/profile/13480513154115892696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-32061374784672894602009-04-18T11:10:00.000+05:302009-04-18T11:10:00.000+05:30தமிழ்ச்சுடரே! உங்கள் எண்ணம் மிகத் தெளிவாகப் புரிந்...தமிழ்ச்சுடரே! உங்கள் எண்ணம் மிகத் தெளிவாகப் புரிந்துவிட்டது. முதலில் நான் தருமி போல் பிராமணன் அல்லன். தருமி கொண்டுவந்த தமிழில் பிழை இருப்பதை அறிந்து சினம் கொண்ட நக்கீரன் நான். சொன்ன கருத்துக்களைச் சிறிதும் புரிந்துகொள்ளாமல் இத்தகைய நச்சு எண்ணங்களுடன் தயவுசெய்து எங்கேயும் கருத்துரைகளை வெளியிடவேண்டாம்.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-89081147725455937232009-04-18T06:51:00.000+05:302009-04-18T06:51:00.000+05:30செய்யுளில் எந்தக் குறையும் இல்லை. ஏற்கனவே கூறப்பட்...செய்யுளில் எந்தக் குறையும் இல்லை. ஏற்கனவே கூறப்பட்ட பொருளிலும் எந்தக் குறையும் இல்லை. எதையாவது கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக நீங்கள் இது போன்று எதையாவது சொல்கிறீர். இது ஒருவகையான ஆர்வக்கோளாறு. தமிழ் மொழியின் மீதுள்ள பகைமையின் காரணமாகவும் சுஜாதா போன்ற சிலர் இவ்வாறு எழதுவது உண்டு. அது உள் நோக்கம் கொண்டது. கேடும் உளதாகும் எவ்வாறு என்பதைப் சிந்தித்துப் புரிந்து கொள்ளவும். பிறகு Tamizh Chudarhttps://www.blogger.com/profile/10231006917553322442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-82219424199794869982009-04-17T22:00:00.000+05:302009-04-17T22:00:00.000+05:30சரவணன் தங்கள் ஆய்வு வியக்க வைக்கிறது. காலம் காலமாக...சரவணன் தங்கள் ஆய்வு வியக்க வைக்கிறது. காலம் காலமாக..பழகி வந்த ஒரு விஷயத்தை உடனே ஏற்கவில்லை ஆயினும் யோசிக்கவாவது செய்யலாம். அதுவும் செய்யாமல் தங்கல் முயற்சியை இகழ்வதுபோல் யாரேனும் செயல்பட்டால் மனதில்கொள்ள வேண்டாம்.<br />உலகை ஒருகாலத்தில் தட்டை என்றுதான் சொன்னார்கள். பின் உருண்டையாகவில்லையா..?<br />வளர்க தங்கள் ஆய்வு.இது என் சங்கப்பலகைhttps://www.blogger.com/profile/14877082015754184086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-41166614788472559132009-04-17T10:09:00.000+05:302009-04-17T10:09:00.000+05:30சரவணன்,
இப்போது தான் தெரிகிறது "ஏன் தமிழ் அறிஞர்கள...சரவணன்,<br />இப்போது தான் தெரிகிறது "ஏன் தமிழ் அறிஞர்கள் யாரும் இத்தகைய ஆராய்ச்சியை மேற்கொள்வதில்லை " என்று. கடின முயற்சியின் பலனாக இத்தகைய அறிய பொருளை விளக்கினாலும், பெயரில்லாத சிலர் வந்து அதை நகைப்புக்குள்ளாக்கி விடுவர் என்று தெரிந்து தான் சர்வ சாதாரணமாக எதாவது ஒரு உரையை சொல்லி விட்டு விடுகிறார்கள்.thiruhttps://www.blogger.com/profile/05672204629649318388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-23222859991109513832009-04-17T08:16:00.000+05:302009-04-17T08:16:00.000+05:30ஐயா பெயரில்லாதவரே கட்டுரையை முழுமையாகப் படித்துவிட...ஐயா பெயரில்லாதவரே கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு கருத்துரை கூறலாமே. அது சரி, இன்னுமா தங்களுக்குப் பெயர் வைக்கவில்லை? கஷ்ட காலம்!பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-24055890203151059282009-04-16T21:31:00.000+05:302009-04-16T21:31:00.000+05:30மேற்படிக் கருத்தில் உள்ள பிழை:
//இல்லாத கருத்துக்க...மேற்படிக் கருத்தில் உள்ள பிழை:<br />//இல்லாத கருத்துக்களைத் தங்களின் புலமை வாயிலாக சேர்த்திருக்கிறார்கள்//<br /><br />திருத்தம்:<br />இல்லாத கருத்துக்களைத் தங்களின் புலமை வாயிலாக சேர்த்திருக்கிறீர்கள்.<br /><br />மேற்சொன்ன கருத்தில் மேற்படி ஒரேஒரு எழுத்துதான் பிழை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-25111237777332017842009-04-16T17:13:00.000+05:302009-04-16T17:13:00.000+05:30உண்மை தான். இல்லாத கருத்துக்களைத் தங்களின் புலமை வ...உண்மை தான். இல்லாத கருத்துக்களைத் தங்களின் புலமை வாயிலாக சேர்த்திருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புலனாகின்றது.திருnoreply@blogger.com