tag:blogger.com,1999:blog-7956480385241601746.post1267229954079348148..comments2024-02-21T21:00:08.603+05:30Comments on திருத்தம் பொன்.சரவணன்: பசப்பும் பசலையும்பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7956480385241601746.post-75576742868499529352009-06-18T11:23:12.773+05:302009-06-18T11:23:12.773+05:30அன்பு வேந்தன்சரவணன் அவர்களுக்கு,
பண்டைக்கால வழக்கி...அன்பு வேந்தன்சரவணன் அவர்களுக்கு,<br />பண்டைக்கால வழக்கில் "நாற்றம் எங்கிருந்து வருகிறது?" என்பது பொதுவில் சுட்டப்பட்டது. ஆனால்<br />இன்று வழக்கில் கெட்டநாற்றம் என ஒரு பொருளில் மட்டும் பயின்று வரும் சொல்லாக மாறிவிட்டது. <br />முன்பு இலக்கியதில் பசப்பு என்ற சொல், அழுகை,கண்ணீர் என்று சுட்டிவந்தாலும் இன்று அதற்கு பொய்மை என்றும் பொருள் கொள்ளலாம்.<br />எ.கா.:முதலைப்பசப்பு(முதலைக்கண்ணீர். எனவேhomeonesanhttps://www.blogger.com/profile/13050516853138846684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-62175725292841248412009-05-08T19:17:00.000+05:302009-05-08T19:17:00.000+05:30கிருஷ்ணன் ஐயா, குறுந்தொகை 399 இன் பொருள்: தொடும்போ...கிருஷ்ணன் ஐயா, குறுந்தொகை 399 இன் பொருள்: தொடும்போதெல்லாம் பாசி விலகி நீர் தெரிய விடும்போதெல்லாம் பாசி மூடி நீரை மறைப்பதைப் போல என் காதலர் என்னைத் தொடும்போதெல்லாம் என் கண்ணை மறைத்திருந்த கண்ணீர் விலகி அவர் என்னை விட்ட போதெல்லாம் கண்ணீர் மூடி என் கண்ணை மறைக்கிறது. பசலை என்றால் அழுகை அல்லது கண்ணீர் என்ற பொருள் இப்போது பொருந்துகிறதா?பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-57036372514996119552009-05-08T18:26:00.000+05:302009-05-08T18:26:00.000+05:30பசலை என்பது அழுவதோ அல்லது ஒழுகுவதோ என்று எப்படி அக...பசலை என்பது அழுவதோ அல்லது ஒழுகுவதோ என்று எப்படி அகும்? கலங்குவது என்று வேண்டுமானால் கொள்ளலாம். <br /><br />உ-ம் குறுந்தொகை 399-ல் பாசியற்றே பசலை காதலர் என்ற சொற்றொடர் அழுவதை சுட்டுவதல்ல ஆனால் கண்கள் கலங்குவதை சுட்டுவது. பாசி என்பது கேணியின் அழுகையல்லவே? பாசியுற்றால் தண்ணீர் கலங்கியிருப்பதாக அல்லவா அறிகிறோம்?L N Srinivasakrishnanhttps://www.blogger.com/profile/00684481501524083700noreply@blogger.com