tag:blogger.com,1999:blog-7956480385241601746.post158929242571068522..comments2024-02-21T21:00:08.603+05:30Comments on திருத்தம் பொன்.சரவணன்: தாமரைக்கண்ணான் உலகு (50 ஆம் கட்டுரை)பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7956480385241601746.post-1088297750454130822020-12-03T17:52:39.692+05:302020-12-03T17:52:39.692+05:30சொர்க்கம்
சொர்க்கத்தின் தன்மை ,
சொர்க்கம் எப்படி...சொர்க்கம்<br /><br />சொர்க்கத்தின் தன்மை , <br />சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதற்கான analogy <br /><br />தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்<br />தாமரைக் கண்ணான் உலகு 1103<br /><br />தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ.<br /> <br />தாம் விரும்பும் மனைவியின் தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய ushttps://www.blogger.com/profile/13480513154115892696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-60348309177923385042020-12-03T17:50:32.491+05:302020-12-03T17:50:32.491+05:30தாமரைக் கண்ணான் உலகு
கிளி மூக்கு என்றால் அழகுக்க...தாமரைக் கண்ணான் உலகு<br /><br /><br />கிளி மூக்கு என்றால் அழகுக்கு சொல்ல படும் உவமை , ஒப்புமை metaphor analogy<br /><br />கிளி பேச்சு என்றால் குரல் அழகாக இருக்கிறது , இனிமையாக இருக்கிறது என்றுதான் புரிந்து கொள்வோம் <br /><br />யானை என்றால் , குண்டாக இருக்கிறார் அல்லது கருப்பு கலரில் இருப்பார் என்று புரிந்து கொள்வோம் <br /><br />பன்றி , சொறி நாய் என்றால் ஒரு மோசமான விஷயத்திற்கு ஒரு கோபத்தில் ushttps://www.blogger.com/profile/13480513154115892696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-37486299908885319142019-12-17T16:14:43.530+05:302019-12-17T16:14:43.530+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ushttps://www.blogger.com/profile/13480513154115892696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-27389885725339277072019-12-03T17:15:43.418+05:302019-12-03T17:15:43.418+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.ushttps://www.blogger.com/profile/13480513154115892696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-33829261753622057392019-11-25T21:36:28.214+05:302019-11-25T21:36:28.214+05:30தாமரைக்கு அண்ணான் என்று சிந்தனை செய்தது,மிகவும் அர...தாமரைக்கு அண்ணான் என்று சிந்தனை செய்தது,மிகவும் அருமையான கற்பனை. அந்த கற்பனைக்கு உயிரூட்ட தாங்கள் இவ்வளவு சிரமம் அடைந்ததை நினைத்து மிகவும் பரிதாபப்படுகிறேன். அந்த தாமரைக் கண்ணானுக்கே வெளிச்சம். நல்ல வேளை வள்ளுவப் பெருந்தகை தாமரைக்கண்ணான் உலகுக்கு சென்றடைந்து விட்டார். ச. குமரேசன்.https://www.blogger.com/profile/11560413480950251434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-76406026437781076942018-10-18T12:12:27.887+05:302018-10-18T12:12:27.887+05:30இளங்குமரனார் என வாசிக்க.இளங்குமரனார் என வாசிக்க.முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-16169644180359601762018-10-18T12:11:31.143+05:302018-10-18T12:11:31.143+05:30இலங்குமரனார் வாழ்வியல் உரையைப் படிக்க.இலங்குமரனார் வாழ்வியல் உரையைப் படிக்க.முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-29116568644138421232014-07-02T11:07:20.052+05:302014-07-02T11:07:20.052+05:30இல்லை ஐயா. இதைப் பற்றிய கட்டுரை கீழே உள்ள சுட்டியி...இல்லை ஐயா. இதைப் பற்றிய கட்டுரை கீழே உள்ள சுட்டியில்.<br /><br />http://thiruththam.blogspot.in/2011/11/blog-post_25.htmlபொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-22909446365224048182014-07-02T08:20:16.064+05:302014-07-02T08:20:16.064+05:30சரவணன் ஐயா,
தங்கள் புதிய விளக்கம் நன்று ! :)
திரு...சரவணன் ஐயா,<br />தங்கள் புதிய விளக்கம் நன்று ! :)<br /><br />திருவள்ளுவர் மதம் சார்ந்தவரா இல்லையா என்ற விவாதத்தை வேறு பதிவில் பார்க்கலாம்,<br />தாங்கள் கீழ்க்கண்ட குறளில் வரும் அடியளந்தான் என்ற வள்ளுவனின் வாக்குக்கு விளக்கமும் கூறினால் நன்றாயிருக்கும்.<br /><br /> பொருட்பால்<br />மடியின்மை<br />610.<br /> மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்<br />தாஅய தெல்லாம் ஒருங்கு. <br /><br />இதில் Veerhttps://www.blogger.com/profile/05559408916851778920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-68278419223010530362010-09-28T20:33:00.864+05:302010-09-28T20:33:00.864+05:30மதசார்பற்றவரா... அவருடய கால நேரத்ல இருந்த மதங்கள் ...மதசார்பற்றவரா... அவருடய கால நேரத்ல இருந்த மதங்கள் பத்தி உங்களுக்கு தெரிந்தத சொல்லுங்க. நன்றி.மெய்பொருள்https://www.blogger.com/profile/09011089682961221474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-50446606182280462742010-09-24T09:31:42.147+05:302010-09-24T09:31:42.147+05:30நன்றி நண்பரே. உங்கள் சிந்தாகுலம் வலைப்பூ பார்த்தேன...நன்றி நண்பரே. உங்கள் சிந்தாகுலம் வலைப்பூ பார்த்தேன். உங்கள் புரிதலும் விளக்கங்களும் அருமை. <br /><br />அன்புடன்,<br /><br />தி.பொ.ச.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-17565128388405669252010-09-24T08:52:22.812+05:302010-09-24T08:52:22.812+05:30ஐயா, தாமரைக் கண்ணான் என்பதற்கு தாங்கள் அளித்த அரும...ஐயா, தாமரைக் கண்ணான் என்பதற்கு தாங்கள் அளித்த அருமையான விளக்கம் என்னுள் மேலும் பல சிந்தனைகளை உருவாக்கியது. எனது வலைப் பூவில் தனிப் பதிவாக பதித்திருக்கிறேன். நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-72181896226023379982010-09-22T17:07:02.359+05:302010-09-22T17:07:02.359+05:30திரு.துரை அவர்களுக்கு முதற்கண் நன்றி.
நான் சான்ற...திரு.துரை அவர்களுக்கு முதற்கண் நன்றி. <br /><br />நான் சான்றோர்களை மதிப்பவன். உங்களையும் மதிக்கிறேன். உங்கள் கருத்தையும் மதிக்கிறேன்.<br /><br />அன்புடன்,<br /><br />தி.பொ.ச.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-50407007711893220492010-09-22T14:31:25.951+05:302010-09-22T14:31:25.951+05:30அன்பு அய்யாவுக்கு ,
தங்களின் விளக்கமும் ஆய்வும் அ...அன்பு அய்யாவுக்கு , <br />தங்களின் விளக்கமும் ஆய்வும் அருமை . ஒவ்வொரு வரியிலும் தங்களின் உழைப்பு ..<br /><br />ஒரு சிறிய கருத்து : சான்றோரின் உரைகளை குற்றம்,தவறு என்று சொல்வதைவிட , ’’அவர்களது உரையைவிட இந்த ஆய்வுக்கருத்து சிறந்ததாக இருக்கிறது ..கவனியுங்கள் ’’ என்று சொலவதே<br />சிறந்ததாக இருக்கும் .. இது எனது தனிப்பட்ட கருத்துதான் .. வாழ்க அய்யாduraianhttps://www.blogger.com/profile/06530149971948139623noreply@blogger.com