tag:blogger.com,1999:blog-7956480385241601746.post6622905902428113360..comments2024-02-21T21:00:08.603+05:30Comments on திருத்தம் பொன்.சரவணன்: சமக்கிருதச் சொற்களைத் தமிழர்கள் பயன்படுத்துவது சரியா தவறா?பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7956480385241601746.post-13843768855187883742019-12-17T09:53:38.806+05:302019-12-17T09:53:38.806+05:30ஐயா, தமிழ் இலக்கணம் கிரந்த எழுத்துக்களை மறுக்கிறது...ஐயா, தமிழ் இலக்கணம் கிரந்த எழுத்துக்களை மறுக்கிறது. எனவே தமிழ்ப்பற்று உடையவர்கள் அவற்றைப் பயன்படுத்த மாட்டார்கள். உங்கள் பெயரில் உள்ள கிரந்த எழுத்தை நீக்கிவிட்டுச் சம்புலிங்கம் என்றோ ச^ம்புலிங்கம் என்றோ எழுதலாம். பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-92184615861551336882019-12-16T15:07:44.548+05:302019-12-16T15:07:44.548+05:30அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது சில அலுவலர...அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது சில அலுவலர்கள்/ஆசிரியர்கள் என் பெயரை சம்புலிங்கம் என்று கூறுவதும் எழுதுவதுமாக இருந்தார்கள். உயர்நிலையிலிருந்துகூட எனக்கு நான் இவ்வாறுதான் எழுத வேண்டும் என்று கடுமையாகக் கூறினர். எனக்கு என் தாத்தாவின் அப்பா பெயரை வைத்துள்ளார்கள். அதனை நான் மாற்றி எழுத முடியாது என்று கூறிவிட்டேன். இப்போதும் நெருக்கமான நண்பர்கள் அவ்வாறு எழுதினால்தான் தமிழ்ப்பற்று என்று Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com