tag:blogger.com,1999:blog-7956480385241601746.post8065187074309149578..comments2024-02-21T21:00:08.603+05:30Comments on திருத்தம் பொன்.சரவணன்: ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7956480385241601746.post-64951322587467489922009-05-26T10:46:28.512+05:302009-05-26T10:46:28.512+05:30ஐயா,
இது போலவே "அடி மேல் அடி அடித்தால் அம்மியும...ஐயா, <br /><br />இது போலவே "அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்" என்ற பழமொழியும் தவறாகவே பொருள் கொள்ளப் படுகிறது. அடி மேல் அடி அடித்தால் அம்மி உடையத்தான் வாய்ப்பிருக்கிறதே ஒழிய நகர வாய்ப்பில்லை. இங்கேயும் அம்மி என்ற சொல்லை "அம்மை" என்று மாற்றி தக்க பொருள் கொள்ள முடியுமா ?<br /><br />நன்றி !!<br /><br />திருநாவுக்கரசுthiruhttps://www.blogger.com/profile/05672204629649318388noreply@blogger.com