tag:blogger.com,1999:blog-7956480385241601746.post8314910393265227202..comments2024-02-21T21:00:08.603+05:30Comments on திருத்தம் பொன்.சரவணன்: உரன் என்னும் தோட்டிபொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7956480385241601746.post-36244156301683095312023-01-20T07:17:27.355+05:302023-01-20T07:17:27.355+05:30மகிழ்ச்சி. நன்றி.மகிழ்ச்சி. நன்றி.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-86563991562042316602023-01-15T18:44:46.601+05:302023-01-15T18:44:46.601+05:30இந்த குறளுக்கான விளக்கம் மிகவும் பொருத்தமாக உள்ளது...இந்த குறளுக்கான விளக்கம் மிகவும் பொருத்தமாக உள்ளது. <br /><br />தங்களது கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள மலர்மிசை ஏகினான் என்ற குறளுக்கான புதிய விளக்கம் மிகஅற்புதம். <br /><br />பல உரையாசிரியர்களின் பதவுரையை படித்தேன் ஏதோ நிறைவாக இல்லை. <br /><br />ஏனெனில், அவையனைத்தும் வள்ளுவரின் உட்பொருள் விளக்கமாக இருக்காதென எனக்கு தோன்றியது.<br /><br /> காரணம் உரையாசிரியர்களின் அதிக கற்பனை நயத்துடன் MVhttps://www.blogger.com/profile/11941895924362848182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-51516757039818210512019-08-14T09:35:41.847+05:302019-08-14T09:35:41.847+05:30வரன் = சிறந்தவன் என்ற பொருள் இக் குறளின் கருத்துடன...வரன் = சிறந்தவன் என்ற பொருள் இக் குறளின் கருத்துடன் பொருந்தி வரவில்லை நண்பரே.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-65794742634894878442019-08-14T08:20:32.591+05:302019-08-14T08:20:32.591+05:30வரன் என்பதற்கு சிறந்தவன் என்ற பொருளும் உண்டல்லவா. ...வரன் என்பதற்கு சிறந்தவன் என்ற பொருளும் உண்டல்லவா. குறளையே மாற்றி அமைத்தல் சரியென தோன்றவில்லை ஏனைய குறள்கள் சரியிருப்பின் இவ்வாறாக இருக்கக்கூடும் என கொள்ளலாம். Anonymoushttps://www.blogger.com/profile/11390149108161682473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-26823820152440285522010-04-04T14:53:23.446+05:302010-04-04T14:53:23.446+05:30தீர்க்கன் அவர்களே, ர கரத்திற்கு ற கரமும் இலக்கணப்ப...தீர்க்கன் அவர்களே, ர கரத்திற்கு ற கரமும் இலக்கணப்படி எதுகையாக வரும் என்பதைத் தாங்கள் அறியவும். <br /><br />அன்புடன்,<br />தி.பொ.ச.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-68936319861650813402010-04-03T18:20:39.414+05:302010-04-03T18:20:39.414+05:30உரன்... வரன்... இலக்கண மரபின் படி எதுகை மோனை சரியா...உரன்... வரன்... இலக்கண மரபின் படி எதுகை மோனை சரியாக வருவது போலல்லவா உள்ளது...!! வறன் என்று வருவது உங்கள் கற்பனையில் எழுந்த சிந்தனை.... நிறுவ முயற்சி செய்துள்ளீர்கள்... இருப்பினும் ஏற்பது கடினமே...தீர்க்கன்https://www.blogger.com/profile/10409412631879461451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-56787804556164980392009-09-18T19:04:18.523+05:302009-09-18T19:04:18.523+05:30நல்ல திருத்தம்நல்ல திருத்தம்Anonymoushttps://www.blogger.com/profile/14921609098874294465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-8541210624017536882009-09-14T12:36:30.028+05:302009-09-14T12:36:30.028+05:30கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி...கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-78715058567527701502009-09-12T21:13:27.525+05:302009-09-12T21:13:27.525+05:30நல்ல முயற்சி
வாழ்த்துகிறேன் நண்பரே
திருத்தம் தொட...நல்ல முயற்சி<br /><br />வாழ்த்துகிறேன் நண்பரே<br /><br />திருத்தம் தொடரட்டும்...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.com