tag:blogger.com,1999:blog-7956480385241601746.post8645140571019766656..comments2024-02-21T21:00:08.603+05:30Comments on திருத்தம் பொன்.சரவணன்: ஆத்துல போட்டாலும்பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7956480385241601746.post-24306834033883967462009-11-08T07:46:00.031+05:302009-11-08T07:46:00.031+05:30சிந்திக்க வேண்டிய பழமொழிசிந்திக்க வேண்டிய பழமொழிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-8958891284486694312009-08-24T09:34:25.079+05:302009-08-24T09:34:25.079+05:30பிரபு அவர்களே 'பயனற்றதாகவே இருந்தாலும் கவனமாகச...பிரபு அவர்களே 'பயனற்றதாகவே இருந்தாலும் கவனமாகச் செய்' என்று பெரியவர்கள் ஒருபோதும் அறிவுரை கூறமாட்டார்கள். அப்படிச் சொன்னால் அது நன்னெறிப்படுத்தல் ஆகாது. அன்றியும் அளந்து என்பதற்கு கவனித்து என்ற பொருள் அகராதிகளில் இல்லை. எனவே நீங்கள் கூறும் பொருள் இங்கே பொருந்தாது.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-66105329305022216172009-08-23T23:00:04.355+05:302009-08-23T23:00:04.355+05:30அய்யா ஒரு சின்ன திருத்தம்
ஆற்றில் போடுவது அறிவற்ற...அய்யா ஒரு சின்ன திருத்தம்<br /><br />ஆற்றில் போடுவது அறிவற்ற செயல் , அதை செய்தாலும் அளந்து செய் என் பொருள் கொள்ளலாமோ???<br /><br />அதாவது எந்த செயல் செய்தாலும் (பயனற்றதாக இருந்தாலும்) கவனமாக செய் , நிதானம் தவறாதே என்று பொருள் வரும் என்பது இந்த சிறியவனின் கருத்து<br /><br />???????????priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-6678236508750984442009-08-23T13:59:10.589+05:302009-08-23T13:59:10.589+05:30நன்றி கிருஷ்ணமூர்த்தி ஐயா! அளத்தல் என்னும் சொல்லிற...நன்றி கிருஷ்ணமூர்த்தி ஐயா! அளத்தல் என்னும் சொல்லிற்கு கருதுதல், சிந்தித்தல் என்பதே பொருளாகும். எனவே அளத்தல் வேறு; அறிதல் வேறாகும். புதிய தகவல்களைக் கற்கும்போது அவைகுறித்த தெளிவான உண்மைகளையும் அறிந்தபின்னரே நினைவில் கொள்ளவேண்டும் என்பதே இக் கட்டுரையின் பொருளாகும். இப் பொருளை விளக்க அளத்தல் என்றசொல் பயன்படாது என்பதால் தான் அறிதல் என்ற சொல்லே வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7956480385241601746.post-24452849308360573202009-08-22T09:16:55.761+05:302009-08-22T09:16:55.761+05:30ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு சொல்லுவாகண்ணே.
...ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு சொல்லுவாகண்ணே.<br /><br />ஆத்துல போயிக் கொட்டுற அளவுக்குக் குப்பையும் இல்ல எங்க ஊருல ஆறும் இல்லண்ணே.<br /><br />அதுக்காக பழமொழியக் கோச்சுக்க முடியுங்களாண்ணே?<br /><br />அதால அந்தப் பழமொழியில தான் ஏதோ தப்பிருக்குன்னு புரிஞ்சுட்டுண்ணே./<br /><br />இப்படி ஒரு அறிமுகத்தோடு இந்தப் பதிவுக்கு இழுத்துவந்து, ம்ம்ம்ம்,சுவையாகத் தான் இருக்கிறது! அகம் என்பது ஆறு ஆனதைக் கூட கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com