பாத்திரம் அறிந்து பிச்சை இடு
களவும் கற்று மற
ஆமை புகுந்த வீடு உருப்படாது
கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்
அடி உதவுற மாதிரி
ஆடிக் காற்றில் அம்மி பறக்குமா?
எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்
பழம் நழுவிப் பாலில் விழுந்தால்?
அடிமேல் அடிவைத்தால் அம்மி நகருமா?
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.